sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாலத்தீவில் இறந்தவர் உடலை கொண்டு வர கலெக்டரிம் மனு

/

மாலத்தீவில் இறந்தவர் உடலை கொண்டு வர கலெக்டரிம் மனு

மாலத்தீவில் இறந்தவர் உடலை கொண்டு வர கலெக்டரிம் மனு

மாலத்தீவில் இறந்தவர் உடலை கொண்டு வர கலெக்டரிம் மனு


ADDED : செப் 09, 2025 04:49 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாலத்தீவிற்கு வேலை சென்று அங்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த, தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியை சேர்ந்த கருப்பையா 40, என்பவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.

சில்வார்பட்டி ஆசாரித்தெரு கருப்பையா. இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளன. கருப்பையா 6 ஆண்டுகளாக மாலத்தீவில் பிளம்பராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் கருப்பையா பணிபுரிந்த போது மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்பையாவின் தந்தை முத்துகாமாட்சி உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்த னர்.

கலெக்டர் உத்தரவில் மனுவினை சென்னையில் உள்ள அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us