sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது

/

இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது

இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது

இடுப்பில் தேசியக்கொடி ஆர்வலர் கைது


ADDED : ஆக 22, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் கோவிந்த வல்லபபந்த், 5 7; சமூக ஆர்வலர்.

இவர், நாச்சியார்கோவிலில் உள்ள, 8 குளங்களை துா ர்வார கோரி, நேற்று முன்தினம், கும்பகோணம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், தேசியக்கொடியை இடுப்பில் கட்டி, சப் - கலெக்டர் ஹிருத்யா முன், அ ரை நிர்வாண போராட்டம் நடத்தினார்.

கும்பகோணம் கிழக்கு போலீசார், தேசியக்கொடி அவமதிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கோவிந்த வல்லபபந்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us