sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மனித நேய வார விழா நிறைவு

/

மனித நேய வார விழா நிறைவு

மனித நேய வார விழா நிறைவு

மனித நேய வார விழா நிறைவு


ADDED : ஜன 30, 2024 11:49 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனித நேய வார நிறைவு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா வரவேற்றார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம், சிவகங்கை டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், உதவி கமிஷனர் ( ஆயத்தீர்வை) ரங்கராஜன், உதவி இயக்குனர் (கனிமம்) சரவண பெருமாள், அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், நலக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சேது, சேவுகன், பரமசிவம், ஆறுமுகம், அலுவலக கண்காணிப்பாளர் ஹாஜிரா பாத்திமா பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நல மாவட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us