sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாயால் மரத்தில் மோதிய கார் பட்டு நுால் வியாபாரி பலி

/

நாயால் மரத்தில் மோதிய கார் பட்டு நுால் வியாபாரி பலி

நாயால் மரத்தில் மோதிய கார் பட்டு நுால் வியாபாரி பலி

நாயால் மரத்தில் மோதிய கார் பட்டு நுால் வியாபாரி பலி


ADDED : டிச 17, 2025 07:38 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம், அம்மாபேட்டை, தங்கசெங்கோடன் தெருவை சேர்ந்-தவர் மணிகண்டன், 45. பட்டு நுால் வியாபாரி. இவரது மனைவி கவிதா, 40. இவர்களது மகன் சாய்சபரி, 15. நேற்று மணி-கண்டன், 'வெர்னா' காரில், மேட்டூர் அடுத்த சாம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார்.

உடன் மணிகண்டனின் தாய் லட்சுமி, சாய்சபரியும் சென்றனர். மதியம், 1:30 மணிக்கு பொட்டனேரி அருகே சென்றுகொண்டி-ருந்தபோது நாய் குறுக்கே வந்ததால், மணிகண்டன் காரை வலது-பக்கம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய

மரத்தில் மோதி சேதமானது.

இதில் மணிகண்டன், சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமி, சாய்சபரி

காயம் அடைந்தனர். இருவரையும் மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us