sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு

/

துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு

துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு

துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு


ADDED : டிச 26, 2025 04:52 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 54. நரசிங்க-புரம் நகராட்சியில் துாய்மை பணியாளராக இருந்தார். நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்து, பணி பதி-வேட்டில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து பணிக்கு செல்ல நடந்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்சில் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.

ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ஆறுமுகத்துக்கு மனைவி சங்கீதா, 42, மகள்கள் வர்ஷிதா, 8, வர்ணிகா, 8, உள்-ளனர்.

தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலை-மையில் கவுன்சிலர்கள், ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us