sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி


ADDED : டிச 26, 2025 04:51 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி, கொங்குபட்டி அருகே நல்லுாரை சேர்ந்த, விவ-சாயி வஜ்ரவேல், 63. இவர் ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்-தினம் இரவு, வீடு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்தி-ருந்தார். நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்து, ஒரு வெள்ளாடு, 5 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன.

ஒரு கன்றுக்குட்டி காயம் அடைந்திருந்தது. இதுகுறித்து வஜ்ரவேல் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறை-யினர், ஆய்வு செய்தனர். அப்போது நாய்கள் கடித்ததில் ஆடுகள் இறந்ததாக, வனத்

துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us