sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

/

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி


ADDED : செப் 13, 2025 02:15 AM

Google News

ADDED : செப் 13, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜா:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் செந்தில்நாதன், 44; பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், தன் வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்த பிளஸ் 1 மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வாலாஜா போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென செந்தில்நாதன் தலைமறைவானார். திருச்செந்துாரில் சாமியார் வேடத்தில் திரிந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us