sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விழிப்புணர்வு பேரணி

/

 விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 31, 2025 06:12 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மதுரையில் போக்குவரத்து போலீசார், 6வது சிறப்பு பட்டாலியன் படை போலீசார் சார்பில் விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடந்தது. துணைகமிஷனர் எஸ். வனிதா துவக்கி வைத்தார்.

ரிசர்வ்லைனில் இருந்து புறப்பட்டு ஆத்திக்குளம், நாராயணபுரம், அய்யர்பங்களா, யாதவர் கல்லுாரி வரை சென்று மீண்டும் வந்த வழியில் திரும்பி ரிசர்வ்லைனில் பேரணி முடிந்தது. பட்டாலியன் எஸ்.பி., ஆனந்தன், உதவி தளவாய்கள் சுந்தர ஜெயராஜ், மான்சிங், போக்குவரத்து துணைகமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us