sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

/

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்


ADDED : டிச 15, 2025 07:30 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரால் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 800க்கும் குறைவான ஆடுகளை வியாபாரிகள், விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் ஆடுகளை வாங்க, வியாபாரிகள் வராமல் இருந்தனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.அதேபோல் நாட்டின மாடுகள், கறவை மாடுகள் சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வாரச்சந்தையில்

வியாபாரம் மந்தமாக இருந்-தது. ஆடுகள், கறவை மாடுகள் குறைந்த அளவே விற்பனையான நிலையில், விற்பனை ஆகாத ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us