/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்
/
ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்
ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்
ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்
ADDED : டிச 15, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் செஞ்சுருள் சங்க துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாபிரியா வர-வேற்றார்.
கல்லுாரி முதல்வர் பாக்கிய மணி தலைமை வகித்து, எச்.ஐ.வி., குறித்து, விழிப்பு-ணர்வை ஏற்படுத்தி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட நிர்வாகிகள் அமல்ராஜன், மிசிரியா மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

