sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

/

கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்


ADDED : டிச 19, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றப்பட்டுள்ளது.

கரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச் சங்-கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. சங்க தலைவர் சுந்தரகணேசன் தலைமை வகித்தார். கூட்-டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்-டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்-டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடி-மக்களுக்கான, ரயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து, ராமசாமி, மாணிக்கம், மாவட்ட செயலர் கோபால், மாவட்ட பொருளாளர் பால-சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us