sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

/

பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

பொன்னேரி கால்வாயில் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


ADDED : செப் 11, 2025 02:57 AM

Google News

ADDED : செப் 11, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரி கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள பொன்னேரி ஏரி, அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

பின், விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாறியதால் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஏரி முழுமையாக நிரம்பினால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடியிருப்புகளை மழைநீர் சூழ்கிறது.

எனவே, பொன்னேரி ஏரியில் இருந்து கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும் கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us