sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆடு திருடிய இருவர் கைது

/

ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது


ADDED : செப் 09, 2025 09:24 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே ஆடுகளை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த செங்கமேடு, பாறை தெருவை சேர்ந்தவர் செங்கான் மகன் அருணாச்சலம், 38; செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ம் தேதி ஆடுகளை மேய்ச்சல் முடிந்து மாலை 6 மணிக்கு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது 4 ஆடுகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் அர்ஜூன், 23; சீனிவாசன் மகன் காமராஜ், 49; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us