sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை

/

வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை

வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை

வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை


ADDED : செப் 19, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மும்பையை தலைமையிடமாக கொண்டு, மொடக்குறிச்சியில் மேரிகோ லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இதன் சார்பில் 'பாராசூட்' தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் கிளை உள்ளது. மொடக்குறிச்சியில் முத்துார் சாலையில் கொப்பரை கொள்முதல் நிலையம் உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள், 10 பேர் இங்கு நேற்று முன்தினம் காலை சோதனையை தொடங்கினர். கொப்பரை கொள்முதல், லாரிகளில் அனுப்புவது உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இரவு வரை நீடித்த நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. மேற்கொண்டு எந்த விபரமும் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us