/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
/
இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி
ADDED : டிச 27, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையம், தாசரிபாளையம், கே.டி.என்.பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் இரவில் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் பைக்குகளில் இருவர் தோட்டங்களை நோட்டமிடுகின்றனர்.
நாய்கள் குரைத்தால் சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்-பான காட்சிகளும் பரவி வருகிறது. தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை திருடும் கும்பலா? அல்லது வேறு நோக்கமா என்-பது தெரியவில்லை. போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.

