sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

/

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்


ADDED : டிச 15, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதி சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சாலையோரம் வீசி செல்வது வழக்கமாக உள்-ளது.

இவ்வாறு வீசப்பட்ட பொருட்களை சேக-ரித்து அகற்றும் பணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று ஈடுபட்டனர். சேகரித்த பொருட்களை தொப்பம்பாளையம் பஞ்., குப்பை கிடங்கில் ஒப்ப-டைத்தனர். வனத்துறை ஊழியர்களும் இப்ப-ணியில் ஈடுபட்டனர். விளாமுண்டி வனச்சர-கத்தில், நால்ரோடு முதல் ஜீவா நகர் வரை சாலையோரம், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பாட்டில், 500 கிலோ வரை சேகரிக்கப்பட்டது என்று, மாணவர்கள் தெரிவித்தனர்






      Dinamalar
      Follow us