sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

/

ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு


ADDED : செப் 14, 2025 03:53 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு:ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி இறந்த எரியோடு ராணுவ வீரரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.

எரியோடு அய்யலுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் 33. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார்.

சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்தார்.

இவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு ரோடு வழியே நேற்று மாலை எரியோடு வந்தது.

அங்குள்ள எரிவாயு மயானத்தில் வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், டி.எஸ்.பி., பவித்ரா, பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நகர செயலாளர் செந்தில்குமார் உட்பட ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

போலீசாரின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.






      Dinamalar
      Follow us