sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் செயல்பாட்டுக்கு வந்த போக்குவரத்து சிக்னல்கள்

/

பழநியில் செயல்பாட்டுக்கு வந்த போக்குவரத்து சிக்னல்கள்

பழநியில் செயல்பாட்டுக்கு வந்த போக்குவரத்து சிக்னல்கள்

பழநியில் செயல்பாட்டுக்கு வந்த போக்குவரத்து சிக்னல்கள்


ADDED : செப் 14, 2025 03:54 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநியில் போலீசார் சார்பில் போக்குவரத்து சிக்னல்கள் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

பழநியில் போக்குவரத்து சிக்னல்கள் காட்சி பொருளாகவே இருந்தன . காலை ,மாலை ,ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில் பழநி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

இதை தொடர்ந்து மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, ரெணகாளியம்மன் கோவில் நால் ரோடு ஆகியவற்றில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது. இதை நேற்று இரவு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டன.ஆர்.எப்.ரோடு பகுதி சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என டி.எஸ்.பி., தனஜெயன் கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us