sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 டிச.31 இரவு கோயிலை திறந்தால் போராட்டம் ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு

/

 டிச.31 இரவு கோயிலை திறந்தால் போராட்டம் ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு

 டிச.31 இரவு கோயிலை திறந்தால் போராட்டம் ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு

 டிச.31 இரவு கோயிலை திறந்தால் போராட்டம் ஹிந்து மக்கள் கட்சி அறிவிப்பு


ADDED : டிச 29, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: ஆங்கில புத்தாண்டு வழிபாடு என்ற பெயரில் நள்ளிரவில் கோயிலை திறந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாசார, பண்பாட்டு சீரழிவு நடக்கிறது. நள்ளிரவில் குடித்துவிட்டு வீதியில் கும்மாளமிடும் செயல்கள் அதிகமாகி வருவது வேதனைக்குரியது. இதோடு சில ஆண்டுகளாக கோயில்களையும் நள்ளிரவில் திறந்து பூஜை செய்யும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு புறம்பானது. அறநிலையத்துறை மூலம் இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கோயில்களையும் திறக்க அனுமதிக்க கூடாது. ஆங்கில புத்தாண்டிற்காக டிச.31 இரவு கோயில் திறக்கப்பட்டால் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்' என்றார்.






      Dinamalar
      Follow us