sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்

/

 ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்

 ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்

 ராவுத்தம்பட்டியில் ரத்ததான முகாம்


ADDED : டிச 25, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அருகே ராவுத்தம்பட்டியில் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சார்பில் டிச.18 முதல் 24 வரை துாய்மைக்கான இளைஞர்கள் எனும் தலைப்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். இதை தொடர்ந்து ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உலுப்பகுடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை ஓய்வு ஆலோசகர் சுப்பிரமணியன் பேசினார்.

100க்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us