sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் குட்டி யானை பலி

/

'கொடை'யில் குட்டி யானை பலி

'கொடை'யில் குட்டி யானை பலி

'கொடை'யில் குட்டி யானை பலி


ADDED : செப் 11, 2025 05:35 AM

Google News

ADDED : செப் 11, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் பள்ளங்கி பிவிவெளி வனப்பகுதியில் 5 வயது பெண் யானை குட்டி பாறையை கடக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பலியானது.

கால்நடை மருத்துவர்களை கொண்டு அழுகிய நிலையில் இருந்த யானைக்கு உடல் பரிசோதனை செய்ய அங்கேயே அடக்கம் செய்யப் பட்டது.

வனத்துறையினர் கூறுகையில்,' 5 வயது பெண் யானை குட்டி இறந்து 15 தினங்களுக்கு மேலான நிலையில் எலும்பு கூடாக இருந்தது. உடல் சோதனையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது' என்றனர்.






      Dinamalar
      Follow us