ADDED : செப் 11, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பள்ளங்கி பிவிவெளி வனப்பகுதியில் 5 வயது பெண் யானை குட்டி பாறையை கடக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பலியானது.
கால்நடை மருத்துவர்களை கொண்டு அழுகிய நிலையில் இருந்த யானைக்கு உடல் பரிசோதனை செய்ய அங்கேயே அடக்கம் செய்யப் பட்டது.
வனத்துறையினர் கூறுகையில்,' 5 வயது பெண் யானை குட்டி இறந்து 15 தினங்களுக்கு மேலான நிலையில் எலும்பு கூடாக இருந்தது. உடல் சோதனையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது' என்றனர்.