sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்

/

பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்


ADDED : செப் 09, 2025 04:39 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா செப்.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

செப்.1 2 வரை நடக்கும் விழாவில் நேற்று மாலை அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதல் நடைபெற்றது. பக்தர்கள் பாடல்கள் பாடி, ராம நாமம் ஜபித்து கலந்து கொண்டனர். இன்று இரவு பாரிவேட்டை, செப். 10 காலை 7:00 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.






      Dinamalar
      Follow us