sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை

/

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை


ADDED : செப் 09, 2025 04:38 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்குமார் 25. 2024ல் அப்பகுதியைசேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததோடு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மகளிர் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.

அருண்குமாருக்கு 20 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us