sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு ஆண்கள் பள்ளியில் 'ரோபோடிக்' ஆய்வகம்

/

அரசு ஆண்கள் பள்ளியில் 'ரோபோடிக்' ஆய்வகம்

அரசு ஆண்கள் பள்ளியில் 'ரோபோடிக்' ஆய்வகம்

அரசு ஆண்கள் பள்ளியில் 'ரோபோடிக்' ஆய்வகம்


ADDED : டிச 21, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 'ரோபோடிக்' ஆய்வகத்தை சி.இ.ஓ., ஜோதிசந்திரா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்-கல்வி சார்பில், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்க-ளிடம் செயல்முறை அடிப்படையிலான கற்-றலின் மூலம் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் கருத்துகளை வலுப்படுத்த, பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்க, குழு-வாக இணைந்து செயல்படும் திறனை கற்றுக்-கொள்ள, படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் நடவ-டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தர்மபுரி உள்பட, 15 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என்ற அளவில், 15 அரசு பள்ளி-களில் இயந்திரவியல் 'ரோபோடிக்' ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை சி.இ.ஓ., ஜோதிசந்திரா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள், தலைமை ஆசிரியர் காமராஜ், உதவி தலைமை ஆசிரியர் ராஜா, ஆசி-ரியர் பயிற்றுனர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us