sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை

/

 ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை

 ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை

 ஆறுமுக நாவலர் பள்ளியில் குருபூஜை


ADDED : டிச 28, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள சேக்கிழார் கோவிலில் இருந்து, ஆறுமுக நாவலருக்கு அபிஷேக ஆராதனை செய்து ஊர்வலம் துவங்கியது. தெற்கு வீதி வழியாக, மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் பள்ளிக்கு ஊர்வலம் சென்றடைந்தது.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார்.

பள்ளிகுழு செயலர் அருள்மொழிச்செல்வன், நாவலர் கையாண்ட போஜனம் என்ற தமிழ் சொல்லின் பெருமை குறித்தும், முன்னாள் ஆசிரியர் சீனி மோகன், ஆறுமுக நாவலர் குறித்தும் பேசினர்.

சிறப்பு விருந்தினர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியை சிவகவுரி கிரிஷ்குமார் பேசினார். துவக்க பள்ளி தலைமை ஆசிரியை கலைச் செல்வி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us