sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

/

 விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

 விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

 விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்


ADDED : டிச 28, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அன்னதானம் வழங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ், துணைசெயலாளர்கள் சித்தநாதன், பாலமுருகன் ஒன்றிய செயலாளர்கள் கலாநிதி, குமரேசன் முன்னிலை வகித்தனர்.

கடலுார் மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வைத்தியநாதன், சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசந்திரன், அய்யனார், சுதாபசுபதி, துர்க்கைரவி, அய்யப்பன், சத்தியமூர்த்தி, ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அய்யனார் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us