sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை

/

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை

 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை


ADDED : டிச 19, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்க விவசாயிகளுடன், கருத்துகேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், ஆலையின் செயல் ஆட்சியர் செந்தில்அரசன் தலைமை தாங்கினார்.

தலைமை பொறியாளர் ரவிக்குமார், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, துணை தலைமை ரசாயன பொறியாளர் செல்வேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், முத்துசாமி, பழனிமனோகரன், அண்ணாதுரை, திருப்பால், மதியழகன், இளவரசன் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.

தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் விவசாயிகள் தரப்பில், கரும்பு ஏற்றி வரும் வாகனங்களின் வாடகையை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்; விதை கரும்பிற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த ஆலை செயல் ஆட்சியர் செந்தில்அரசன், ஆலையின் அதிகார சட்டத்திற்குட்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

அலுவலக மேலாளர் முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us