sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

/

 மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

 மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

 மாணவர்களுக்கு விழிப்புணர்வு 


ADDED : டிச 19, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விருத்தாசலம் ரயில்வே இருப்புபாதை போலீசார் சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.

இதில், ரயில்வே காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி கலந்து கொண்டு, ரயில் வரும்போது தண்டவாளங்களை கடந்து செல்லக்கூடாது. மொபைல் போன் பேசிக்கொண்டு ரயில்பாதையை கடக்ககூடாது. ரயில் தண்டவாளம் அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், ரயில்வே போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us