sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 1.600 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது

/

 1.600 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது

 1.600 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது

 1.600 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது


ADDED : டிச 28, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியில் பெரியகடை வீதி போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த செல்வபுரம், ரங்கசாமி காலனியை சேர்ந்த முகமது அப்துல்லாவை, 43, பிடித்து விசாரித்தனர். அவரை சோதனையிட்டபோது, 1.150 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் அருகே ரயில்வே டிராக் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கூடியிருந்த ரத்தினபுரி மாதவன் வீதியை சேர்ந்த கார்த்திக்,25, சங்கனுாரை சேர்ந்த சூர்யா ரஞ்சன் சர்மா, 25, ரத்தினபுரி தாசப்பன் வீதியை சேர்ந்த ராம்குமார், 25 ஆகியோரை பிடித்து ரத்தினபுரி போலீசார் விசாரித்தனர். அப்போது, 522 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us