sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா

/

 காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா

 காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா

 காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா


ADDED : டிச 19, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, டிச. 19-

கோவை காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக துவங்கியது. வண்ண ஒளிவிளக்குகள், அலங்காரங்கள் மற்றும் உற்சாகமான சூழலில் ஆராதனை, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டங்கள் துவங்கியது.

வளாகத்தில் 39 அடி உயரத்தில் பிரமாண்ட ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் திறக்கப்பட்டது. துவக்கவிழா நிகழ்வில், பல்கலை துணைத்தலைவர் சாமுவேல் தினகரன் தலைமை உரையாற்றி ஒற்றுமை, சேவையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பல்கலை வேந்தர் பால் தினகரன் ஆசிர்வாத ஜெபம் செய்தார். முக்கிய நிகழ்வாக, அன்பு என்றும் வெல்லும் என்பதை கருப்பொருளாக கொண்டு, மேகாப்ளே-2025 என்ற தலைப்பில் மேடை நாடகம் அரகேற்றப்பட்டது. மாணவர்களின் நடிப்பு, இசை, நடனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாக அன்பு, நம்பிக்கை மற்றும் மீட்பு என்ற ஆழமான செய்தி அழகாக எடுத்துரைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us