sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

/

 வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

 வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

 வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 23, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிமுனை: அம்பத்துாரில், ஓராண்டாக வீடு வழங்காததால், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அம்பத்துார், கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில், 55க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஏரிக்கு சொந்தமான இடம் என்பதால், கடந்த 2024ல் அங்கு குடியிருந்த மக்களிடம் மாற்று இடம் வழங்குவதாக கூறி, மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

அதன்பின் ஓராண்டாக அவர்களுக்கு இடம் வழங்காததால், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், வீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us