sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனியார் நிறுவனத்தில் 150 சிம் கார்டுகள் பறிமுதல்

/

தனியார் நிறுவனத்தில் 150 சிம் கார்டுகள் பறிமுதல்

தனியார் நிறுவனத்தில் 150 சிம் கார்டுகள் பறிமுதல்

தனியார் நிறுவனத்தில் 150 சிம் கார்டுகள் பறிமுதல்


ADDED : செப் 10, 2025 12:28 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தனியார் நிறுவனத்தில், முறைகேடாக வாங்கி பயன்படுத்திய 150 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அம்பத்துாரில் அமைந்துள்ள தனியார் 'டெலி மார்க்கெட்டிங்' நிறுவனத்தில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், ஒரே நபரின் பெயரில் முறைகேடாக 40க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், அந்நிறுவனத்தில் இருந்து, 150க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், தொலைத்தொடர்பு மற்றும் இணையதள பயன்பாட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பாஸ்கர், 36, என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு அழைத்து சென்று, விசாரணைக்கு பின் அனுப்பி வைத்தனர்.

ஒரே நபரின் பெயரில் அதிக சிம்கார்டுகளை விற்பனை செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us