sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 'தங்கமயில்' புதிய கிளை செங்கல்பட்டில் திறப்பு

/

 'தங்கமயில்' புதிய கிளை செங்கல்பட்டில் திறப்பு

 'தங்கமயில்' புதிய கிளை செங்கல்பட்டில் திறப்பு

 'தங்கமயில்' புதிய கிளை செங்கல்பட்டில் திறப்பு


ADDED : டிச 15, 2025 03:53 AM

Google News

ADDED : டிச 15, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 'தங்கமயில்' நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா, நேற்று நடந்தது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்ட 'தங்கமயில்' நிறுவனம், கடந்த 34 ஆண்டுகளாக, தங்க நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

தங்கமயில் ஜுவல்லரி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்த சேதாரத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், 35 லட்சம் வாடிக்கையாளர்களுடன், தமிழகம் முழுதும் 66 கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா, செங்கல்பட்டில் நேற்று நடந்தது.

இதில், தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமில் பிரத்யேக 'பிரைடல் ஸ்டோர்' அறிமுகம் செய்யப்பட்டு, அதில் 'தங்க மாங்கல்யம்' என்ற தனித்துவமான 'கலெக் ஷன்'கள் அறிமுகம் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us