sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேசிய துப்பாக்கி சுடும் போட்டி அரசு கல்லுாரி மாணவிகள் பங்கேற்பு  

/

 தேசிய துப்பாக்கி சுடும் போட்டி அரசு கல்லுாரி மாணவிகள் பங்கேற்பு  

 தேசிய துப்பாக்கி சுடும் போட்டி அரசு கல்லுாரி மாணவிகள் பங்கேற்பு  

 தேசிய துப்பாக்கி சுடும் போட்டி அரசு கல்லுாரி மாணவிகள் பங்கேற்பு  


ADDED : டிச 25, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., மாணவிகள் தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தேர்வு செயயப்பட்டுள்ளனர்.

கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லூரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவை சேர்ந்த மாணவிகள் லோகேஸ்வரி, ஆர்த்தி ஆகியோர் வரும் 28ம் தேதி மத்தியபிரதேச மாநிலம், போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான 68வது துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை வழி அனுப்பும் விழா நேற்று கல்லுாரியில் நடந்தது. கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்புச்செல்வன் துப்பாக்கி சுடும் போட்டிக்கு செல்லும் மாணவிகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் அன்பழகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us