sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

/

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி


ADDED : செப் 11, 2025 11:15 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ. 2.46 லட்சத்தை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

சாரத்தை சேர்ந்த நபருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., இ-சலான் செயலி வந்துள்ளது.

அதை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார்.

அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டது.

இதேபோல், வேல்ராம்பட்டை சேர்ந்தவர் 1 லட்சம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 24 ஆயிரம், திருபுவனையை சேர்ந்தவர் 57 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண் 8 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 800, என 6 பேர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us