sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்

/

இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்

இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்

இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்


UPDATED : டிச 31, 2025 01:32 PM

ADDED : டிச 31, 2025 01:35 PM

Google News

UPDATED : டிச 31, 2025 01:32 PM ADDED : டிச 31, 2025 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் கிப்ட் சிட்டியில், 'இந்திய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பு' நிறுவுவதற்கு, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் ஐ.பி.ஏ., எனும் 'இந்திய மருந்து பொருட்கள் கூட்டமைப்பு' ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.

இத்திட்டத்துக்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மத்திய - மாநில அரசுகள் மற்றும் தனியார் பங்குதாரர்கள் தலா 33.33 சதவீத நிதியை வழங்குவர் என்று குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் செயல்படத் துவங்கும் இந்த அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஏ.ஐ., சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்தும்.






      Dinamalar
      Follow us