sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு

/

குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு

குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு

குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு


ADDED : செப் 11, 2025 06:58 PM

Google News

ADDED : செப் 11, 2025 06:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: குஜராத் கவர்னர் ஆச்சாரிய தேவவிரத் மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.

மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக நாளை ( செப்.12) பதவியேற்க உள்ளார்.

அவர் வகித்த கவர்னர் பதவி, கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.






      Dinamalar
      Follow us