sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இல்லத்தை காலி செய்தார் முன்னாள் தலைமை நீதிபதி

/

இல்லத்தை காலி செய்தார் முன்னாள் தலைமை நீதிபதி

இல்லத்தை காலி செய்தார் முன்னாள் தலைமை நீதிபதி

இல்லத்தை காலி செய்தார் முன்னாள் தலைமை நீதிபதி

6


ADDED : ஆக 03, 2025 01:07 AM

Google News

6

ADDED : ஆக 03, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த ஆண்டு நவ.,8ல் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதுடில்லியில் உள்ள தலைமை நீதிபதிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான 5, கிருஷ்ணமேனன் மார்க் வீட்டை காலி செய்ய வேண்டும்.

ஆனால், சந்திரசூட் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னும் அந்த வீட்டில் தங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. தன் மாற்றுத்திறனாளி மகள்கள் தங்குவதற்கு ஏற்ற வீடு கிடைக்காததால் தாமதம் ஆவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி பங்களாவை சந்திரசூட் காலி செய்ய உத்தரவிடும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் ஜூலை 1ல் கடிதம் எழுதியது.

இந்நிலையில், சந்திரசூட் நீதிபதிக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us