sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

/

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்


ADDED : செப் 12, 2025 07:47 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாராயண்பூர்: பல் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய, 16 நக்சல்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூரில் போலீசார் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.

நக்சல்களுக்கு உணவுபொருள், மருந்து சப்ளை செய்தல், வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் சப்ளை செய்வது, கண்ணிவெடிகளை புதைத்து வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்ட இவர்கள், நக்சல்களின் வெற்று சித்தாந்தங்களில் வெறுப்படைந்து சரண் அடைந்ததாக தெரிவித்தனர். இவர்களுக்கு மாநில அரசு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியது.






      Dinamalar
      Follow us