sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

35 நாட்களில் ரூ.100 கோடி

/

35 நாட்களில் ரூ.100 கோடி

35 நாட்களில் ரூ.100 கோடி

35 நாட்களில் ரூ.100 கோடி


ADDED : செப் 09, 2025 03:51 AM

Google News

ADDED : செப் 09, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கேப்பிடல்மைண்டு மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அதன் முதல் திட்டமான, 'கேப்பிடல்மைண்டு பிளக்ஸி கேப்' பண்டின் சொத்து மதிப்பு, 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 18ம் தேதியன்று இந்த திட்டம் துவக்கப்பட்ட நிலையில், வெறும் 35 நாட்களில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு, 5,100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும், 1,800-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களும் மற்றும் 1,600 எஸ்.ஐ.பி., பரிவர்த்தனைகளும் உதவியாக இருந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us