sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மனஅமைதிக்கு எளிய வழி

/

மனஅமைதிக்கு எளிய வழி

மனஅமைதிக்கு எளிய வழி

மனஅமைதிக்கு எளிய வழி


ADDED : நவ 13, 2011 04:11 PM

Google News

ADDED : நவ 13, 2011 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் 'மன அமைதியைக் கொடு', என்று வேண்டிக்கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.

* கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு உறுதி தரும்.

* தூய்மையான பாத்திரம் போலத் துலக்கமாக இருக்கும் நல்ல உள்ளத்தில் இறைவனின் கருணையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வாழ்வில் அளவிலாத நன்மைகளைத் தரும்.

* பகுத்தறிவுவாதிகள் எவ்வளவு தான் கற்றறிந்து வாதம் செய்தாலும், இறைவன் அருளை அடையும்போது தான் முழுமையான அமைதியைப் பெறுகின்றனர்.

* ஆசையின்றியும், பயன் கருதாமலும் செயல்களைச் செய்யுங்கள். அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அமைதியான மனநிலையுடன் இருப்பீர்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us