sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருஷ்ண பிரேமி சுவாமி

/

கடவுள் நம்மை கவனிக்கிறார்

/

கடவுள் நம்மை கவனிக்கிறார்

கடவுள் நம்மை கவனிக்கிறார்

கடவுள் நம்மை கவனிக்கிறார்


ADDED : நவ 15, 2009 02:28 PM

Google News

ADDED : நவ 15, 2009 02:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை. ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத் தணிக்க போதுமானது. அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும் சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால், அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும், சாந்தியையும் தரும்.<BR>* கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும் சக்தியாக இறைவன் இருக்கிறான்.<BR>* உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை முன்வையுங்கள். <BR>* வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர் குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும் கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை. <BR>* இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல. சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே சரணடைந்தவனாகிறான்.<BR><STRONG>-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us