sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

இரண்டு ஆசைகளை விடுவோம்!

/

இரண்டு ஆசைகளை விடுவோம்!

இரண்டு ஆசைகளை விடுவோம்!

இரண்டு ஆசைகளை விடுவோம்!


ADDED : டிச 08, 2010 01:12 AM

Google News

ADDED : டிச 08, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக  உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து 'நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.

* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும்.

நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற  அறிவினால் அறிய வேண்டும்.

* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.

* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட  ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.

* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.

* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல்  கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்!

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us