sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

/

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை


ADDED : மே 15, 2011 09:05 AM

Google News

ADDED : மே 15, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தைச் சிந்தித்துப் பார்த்து வாழ வேண்டும்.

* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும் என்பதை உணரவேண்டும்.

* வெயில் அதிகமாக இருந்தால் மழை வரும். அது போல் அநீதி அதிகமானால் தான் மகான்கள் அவதரிப்பார்கள்.

* ஞானிகளின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்துவிடும், ஆனால், பாமரர்களின் கோபம் பிறவி தீரும் வரை மறையாது. எனவே, கோபத்தை அறவே விடுங்கள்.

* உருவத்தில் மனிதனாகவும், குணத்தில் மிருகமாகவும் இருக்கக்கூடாது, மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெற வேண்டும். அது முடியாவிட்டால் மிருகத்தன்மைக்காவது போகாமல் இருக்க வேண்டும்.

* எதிர்ப்பு இருந்தால் தான் உலகம் நம்மை அறியும். அதற்காக வருந்தாதீர்கள். நமக்கு வேண்டாதவரும் வாழவேண்டும் என்பதுதான் நமது பண்பாடு.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us