sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எந்த செயலுக்கு பலனுண்டு?

/

எந்த செயலுக்கு பலனுண்டு?

எந்த செயலுக்கு பலனுண்டு?

எந்த செயலுக்கு பலனுண்டு?


ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

Google News

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது.

* பிறருக்கு எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.

* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். அதனால், கோபத்தை அறவே கைவிடுவது நல்லது.

* கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பலனுண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.

* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.

* எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us