
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒன்றுபடும்.
* உலகம் ஈசனின் திருவிளையாட்டாக இருப்பதால் அழகுமிக்கதாக திகழ்கிறது.
* உலகம் என்னும் உடம்பை, உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.
* அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவதில்லை என்று வாழ்பவன் ஈசனுக்குச் சமமானவன்.
* கல்வி தானமே சிறந்தது. இதன் மூலம், ஒருவரின் வாழ்வு முழுதும் நன்மை செய்தவராவீர்கள்.
* எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். கவலையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.
-பாரதியார்