
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் கண்டு வியக்கும் விதத்தில் செயல் கை கூட வேண்டுமானால் தெய்வ பக்தியே துணை செய்யும்.
* குடும்பத்தில் தெய்வத்தை காணும் பேறுபெறாதவன், மலையில் போய் தவம் செய்தாலும் வெற்றி பெற முடியாது.
* உன்னை நீயே மனத்தால் துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். துன்பத்தைக் கண்டு கலங்காதிரு.
* அறம், பொருள், இன்பம் மூன்றும் தொடர்புள்ளவை. தர்மவழியில் நடப்போருக்கு தெய்வம் வழிகாட்டும்.
* உண்மையான பக்தியும், தைரியமும் இருந்து விட்டால் மனிதன் தெய்வநிலைக்கு உயர்ந்து விடுவான்.
-பாரதியார்