sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நல்ல மனம் வாழ்க

/

நல்ல மனம் வாழ்க

நல்ல மனம் வாழ்க

நல்ல மனம் வாழ்க


ADDED : செப் 12, 2025 08:15 AM

Google News

ADDED : செப் 12, 2025 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பருக்கு ராமாயணம் எழுதுவதற்கு உதவி செய்தவர் வள்ளல் சடையப்பர். இவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில், ஒரு பாடலை, பட்டாபிேஷகத்தில் கம்பர் பாடியுள்ளார். அப்பாடலில் அவர், ''ராவணனை வென்ற ராமருக்கு பட்டாபிேஷக ஏற்பாடுகள் நடந்து வந்தன.

ஆஞ்சநேயர் சிம்மாசனம் தாங்க, பரதன் குடை பிடிக்க, லட்சுமணர், சத்ருக்கனும் சாமரம் வீச, அங்கதன் வாள் ஏந்தி நின்றனர். ராமருக்கு கிரீடத்தை எடுத்துக் கொடுக்க குலகுருவான வசிஷ்டர் தயாரானார். ஆனால், அதற்கு முன்னதாக வள்ளல் சடையப்பரின் முன்னோர்கள்கிரீடத்தை தாங்கி வந்தனர். அதையே வசிஷ்டர் சூட்டினார்'' என குறிப்பிடுகிறார்.

ஒருவர் செய்த புண்ணியமோ, பாவமோ சந்ததியைத் தொடரும் என்பார்கள்.

ஆனால், கம்பர் போன்ற நல்ல மனம் கொண்டவர்களுக்கு உதவி செய்தால் அதற்கான பலன் சந்ததிக்கு தொடர்வதோடு முன்னோர்களையும் சேரும்.






      Dinamalar
      Follow us