sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்

/

கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்

கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்

கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்


செப் 12, 2025

Google News

செப் 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாயில் கீழக்கரை அப்துல் ரெஸாக் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் நூலை அறிமுகம் செய்து இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் இடம் வழங்கினார்.

மேலும் அவர் தான் எழுதிய இயேசு என்ற ஈஸா (நபி) காவியத்தை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் கீழக்கரை முஹம்மது ராஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

--- துபாயிலிருந்து நமது தினமலர் செய்தியாளர், காஹிலா .


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us