sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஈராக் எர்பில் நகரில் சர்வதேச யோகா தினம்: இந்திய தூதர் பங்கேற்பு

/

ஈராக் எர்பில் நகரில் சர்வதேச யோகா தினம்: இந்திய தூதர் பங்கேற்பு

ஈராக் எர்பில் நகரில் சர்வதேச யோகா தினம்: இந்திய தூதர் பங்கேற்பு

ஈராக் எர்பில் நகரில் சர்வதேச யோகா தினம்: இந்திய தூதர் பங்கேற்பு


ஜூன் 23, 2024

Google News

ஜூன் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எர்பில் : ஈராக் நாட்டின் எர்பில் நகரில் உள்ள சமி அப்துல் ரெஹ்மான் பூங்காவில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பிரசாந்த் பிசே தலைமை வகித்தார். துணை தூதர் மதன் கோபால் முன்னிலை வகித்தார்.

யோகா நிகழ்ச்சியில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். எளிய வகை யோகா பயிற்சிகளை பயிற்சியாளர்கள் மேற்கொள்ள அதனை பின்பற்றி ஆசனங்களை பொதுமக்கள் செய்தனர். யோகா மேற்கொள்வதன் மூலம் உடல் நலனுக்கு ஏற்படும் சிறப்புகள் குறித்து அப்போது விவரிக்கப்பட்டது.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us